Icon

இத்திருக்கோவிலின்‌ கொடை விழா நிகழ்ச்சிகள்

  • ஆடி மாதம்‌ முதல்‌ வெள்ளிகிழமை
  • மாலை: 5 மணிக்கு கொடி அழைப்பு
  • இரவு: 8 மணிக்கு சரவணப்பொய்கையில் இருந்து தீர்த்தம்‌ எடுத்து வருதல்‌
  • இரவு 9 மணிக்கு சுவாமிகளுக்கு கும்பம்‌ ஏற்றுதல்‌‌
  • இரவு 9.30 மணிக்கு சுவாமிகளுக்கு கணியான்‌ காப்பு கட்டுதல்‌...‌
  • இரவு : 11.30 மணிக்கு. மாக்காப்பு அலங்காரம்‌
  • சாஸ்தா பிறப்பு வில்லிசை தீபாராதனை

  • வெள்ளிகிழமை

  • அதிகாலை 2 மணிக்கு சொரிமுத்து ஐய்யனார் கோவிலுக்கு தீர்த்தம்‌ எடுக்கச செல்லுதல்‌
  • காலை. 10 மணிக்கு சொரிமுத்து ஐய்யனார் கோவிலில்‌ இருந்து சங்கிலி மற்றும்‌ தீர்த்தத்துடன்‌ பால்‌ குடம்‌ மற்றும்‌ நேர்ச்சை பொருட்கள்‌ கொண்டு வருதல்‌
  • காலை 11 மணிக்கு சுவாமிகளுக்கு அனைத்து வகையான அபிஷேங்கள் நடைபெறுதல்‌
  • காலை: 11மணிக்கு வில்லிசை ,சிவனனைந்த பெருமாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை;பொங்கலிட்டு.செங்கிடா பலியிடுதல்‌.
  • மதியம்‌: 12 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும்‌ தீபாரனை
  • மதியம்‌ 12.30 மணிக்கு சுடலைமாடனுக்கும் பரிவார தேவதைகளுக்கும் கணியான் நாக்குவெட்டு,கை வெட்டு, பலிகள்‌ பூஜைகள்‌ நடைபெறும்‌
  • இரவு: 7 மணிக்கு சங்கிலி பூதத்தார்‌ வில்லிசை
  • இரவு: 11.30 மணிக்கு சுடலைமாடசுவாமி சிறப்பு அலங்கார தீபாராதனை சுவாமி மயானம்‌ செல்லுதல்‌.

  • சனிக்கிழமை

  • அதிகாலை: 2 மணிக்கு சுவாமி மயானம்‌ சென்று வருதல்‌ பிரசாதம்‌,அருள்வாக்கு வழங்குதல்‌
  • அதிகாலை: 2.30 மணிக்கு மாமிசப்படைப்பு போடப்பட்டு, தொவளக்குட்டி பலியிடுதல் பேச்சி அம்மனுக்கு சுடலைக்கு பரண்‌ போட்டு பன்றி ஆடு பலியிடப்பட்டு தீபாராதனை.
  • அதிகாலை: 3.00 மணிக்கு படைப்பு பிரசாதம்‌ வழங்குதல்‌ காலை 1௦ மணிக்கு பட்டவராயண்‌ கதை வில்லிசை.பொங்கல்‌ வழிபாடு மாலை: 3 மணிக்கு தீபாராதனை.
  • மாலை. 5 மணிக்கு வில்லிசை.சுவாமி நிலையம்‌ செல்லுதல்‌
  • மாலை 6 மணிக்கு கணியான்காப்பு அறுத்தல்‌
  • மாலை: 6.30 மணிக்கு வாழிபாடுதல் கொடைவிழா மங்களம்