இத்திருக்கோவிலின் கொடை விழா நிகழ்ச்சிகள்
- ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமை
- மாலை: 5 மணிக்கு கொடி அழைப்பு
- இரவு: 8 மணிக்கு சரவணப்பொய்கையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல்
- இரவு 9 மணிக்கு சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றுதல்
- இரவு 9.30 மணிக்கு சுவாமிகளுக்கு கணியான் காப்பு கட்டுதல்...
- இரவு : 11.30 மணிக்கு. மாக்காப்பு அலங்காரம்
- சாஸ்தா பிறப்பு வில்லிசை தீபாராதனை
வெள்ளிகிழமை
- அதிகாலை 2 மணிக்கு சொரிமுத்து ஐய்யனார் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்கச
செல்லுதல்
- காலை. 10 மணிக்கு சொரிமுத்து ஐய்யனார் கோவிலில் இருந்து சங்கிலி மற்றும்
தீர்த்தத்துடன் பால் குடம் மற்றும் நேர்ச்சை பொருட்கள் கொண்டு
வருதல்
- காலை 11 மணிக்கு சுவாமிகளுக்கு அனைத்து வகையான அபிஷேங்கள் நடைபெறுதல்
- காலை: 11மணிக்கு வில்லிசை ,சிவனனைந்த பெருமாளுக்கு சிறப்பு
அலங்கார தீபாராதனை;பொங்கலிட்டு.செங்கிடா பலியிடுதல்.
- மதியம்: 12 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் தீபாரனை
-
மதியம் 12.30 மணிக்கு சுடலைமாடனுக்கும் பரிவார தேவதைகளுக்கும் கணியான் நாக்குவெட்டு,கை
வெட்டு, பலிகள் பூஜைகள் நடைபெறும்
-
இரவு: 7 மணிக்கு சங்கிலி பூதத்தார் வில்லிசை
-
இரவு: 11.30 மணிக்கு சுடலைமாடசுவாமி சிறப்பு அலங்கார தீபாராதனை சுவாமி
மயானம் செல்லுதல்.
சனிக்கிழமை
-
அதிகாலை: 2 மணிக்கு சுவாமி மயானம் சென்று வருதல்
பிரசாதம்,அருள்வாக்கு வழங்குதல்
-
அதிகாலை: 2.30 மணிக்கு மாமிசப்படைப்பு போடப்பட்டு, தொவளக்குட்டி பலியிடுதல்
பேச்சி அம்மனுக்கு சுடலைக்கு பரண் போட்டு பன்றி ஆடு பலியிடப்பட்டு
தீபாராதனை.
-
அதிகாலை: 3.00 மணிக்கு படைப்பு பிரசாதம் வழங்குதல்
காலை 1௦ மணிக்கு பட்டவராயண் கதை வில்லிசை.பொங்கல் வழிபாடு
மாலை: 3 மணிக்கு தீபாராதனை.
-
மாலை. 5 மணிக்கு வில்லிசை.சுவாமி நிலையம் செல்லுதல்
-
மாலை 6 மணிக்கு கணியான்காப்பு அறுத்தல்
-
மாலை: 6.30 மணிக்கு வாழிபாடுதல் கொடைவிழா மங்களம்